உண்மை நின்றிட வேண்டும்
நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்கள், பல ஆண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதியுள்ள முக்கியமான நூல் ‘உண்மை நின்றிட வேண்டும்’. மகாகவி பாரதியாரைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தரவுகளோடு தகர்க்கும் நூல் இது. இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துகொண்டிருக்கும்…








