Friends

உண்மை நின்றிட வேண்டும்

நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. மாலன் அவர்கள், பல ஆண்டுகள் உழைத்து, ஆராய்ந்து எழுதியுள்ள முக்கியமான நூல் ‘உண்மை நின்றிட வேண்டும்’. மகாகவி பாரதியாரைப் பற்றிய கட்டுக்கதைகளைத் தரவுகளோடு தகர்க்கும் நூல் இது. இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துகொண்டிருக்கும்…

அக்கறையோடு செய்தால் அது கவனிக்கப்படும்

மெட்ராஸ் பேப்பரின் பதிப்பாசிரியரும், என் நலன் விரும்பியும் ஆன திரு பா.ராகவன் என்னைப் பற்றி இன்று அவரின் வாட்ஸ்அப் ஓடையில் பகிர்ந்துள்ள குறிப்பு: எழுதுவதில் ப்ரொபஷனலிசம் கடைப்பிடிப்பது எப்படி? நியாயமாக இதையெல்லாம் பொதுவில் போடக்கூடாது. அதுவும் வரும் வார சரக்கு. நிச்சயமாகவே…

உரு நூல் என் பார்வையில், ஏன்? எதற்கு?

எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. அதோடு பல்வேறு புதிய அழகான எழுத்துருக்களையும்…

A visit to Madraspaper and a selfie with editor Pa Raghavan

மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் திரு பா ராகவன் அவர்களை அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்த போது. தொழில்நுட்ப விஷயங்களை: செல்பேசியில் நான் பயன்படுத்தும் தமிழ்99 விசைப்பலகை, கூகிள் டிரைவ்யில் இருக்கும் சில தொந்தரவுகளை, வேர்ட்பிரஸ் தரவுகள் சேமிப்பு (பேக்அப்), நான் கேட்கும்…

How to solve the talent crunch, my quote in BBC News Tamil

சில நாட்களுக்கு முன் நண்பர் திரு செல்வ முரளி, பிபிசி இந்தியாவில் தான் எழுதும் ஓர் கட்டுரைக்கு என் பேட்டியைக் கேட்டார். தலைப்பு கணினி துறையில் இன்றைக்கு இருக்கும் ‘வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை’ என்கிற நிலையைப் பற்றி. “இஞ்ஜினியரிங் படிக்காமலேயே…

ஆசிரியர் க. சுபாஷிணி எனக்கு அவர்களின் கீழடி வைகை நாகரிகம் என்கிற எளிய அறிமுகப் புத்தகத்தைப் பரிசளித்தார்

திரு க.சுபாஷிணி அவர்களோடு ஓர் மாலை சந்திப்பு

இன்றைய மாலைப் பொழுது இனிமையாகப் போனது. ஜெர்மானியக் கணினிப் பொறியாளர், தமிழ் மரபு அறக்கட்டளை இயக்குனர், வரலாற்று ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் திரு க. சுபாஷிணி அவர்களை அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டேயிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு…