Photoblog

பிரான்ஸுக்கு எச்சரிக்கை! இனி மெட்ராஸைத் தாக்க நினைக்க வேண்டாம்!

மெட்ராஸ் மெரினா கடற்கரையில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பழைய பீரங்கிகளைப் பார்த்தபோது, ஒரு பழைய வரலாற்றை நையாண்டியுடன் நினைவுகூரத் தோன்றியது. இது ஒரு வேடிக்கையான காணொலி மட்டுமே. 🚫FR #France #madras #marinabeach #FirstCarnaticWar #1746 #British பொறுப்புத்துறப்பு (Disclaimer): தற்போது…

Chennai Double-decker bus at Island Grounds

சென்னையில் மாடிப் பேருந்தில் (Double decker bus) செல்ல ஆசையா?

தமிழகச் சுற்றுலாத் துறை புதிதாக வாங்கியுள்ள மாடிப் பேருந்தில் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்தத் தகவல். சென்னைத் தீவுத் திடலில் நடைபெறும் 50-ஆவது இந்திய சுற்றுலா மற்றும் தொழில்துறை கண்காட்சி 2026-இல் தினமும் மாலை சில மணி நேரங்கள் இந்தப் பேருந்து…

Chennai Trade Fair Exhibition 2026

Chennai Trade Fair 2026

எல்லா ஆண்டுகளைப் போலவும் இந்த ஆண்டும் சென்னைத் தீவுத் திடலில் நடக்கும் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் (Chennai Trade Fair) சென்று வந்தேன். 2026-இல் நடப்பது 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சியாம். சில நாட்களுக்கு முன்னர் போன போது…

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் 'உலா' பேருந்து

சென்னையில் ‘உலா’ வரலாம் வாங்க: புதிய சுற்றுலாப் பேருந்துச் சேவை!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் ‘உலா’ பேருந்து என்கிற புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் ஐம்பது கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் இதில் பயணிக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், இது நிற்கும் எந்த இடத்திலும் இறங்கலாம்; நம் வேலை…

He knew it was his moment to shine

நான் படம் எடுப்பதைப் பார்த்து, எனக்காகவே ஆடாமல் அசையாமல் தோரணையாக இந்த மாடு நின்றது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், அது இழுத்து வரும் வண்டியில் இருந்த வண்ண வண்ணக் காய்கறிகள் நேரில் பார்க்க ரொம்பவே அழகாக இருந்தன. #VibrantVegetables #Bullpose #streetphotographyindia…

அருள்மிகு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சென்னை

வைகுண்ட ஏகாதசி 2025: அருள்மிகு பார்த்தசாரதி முதல் மாதவப் பெருமாள் வரை

இன்றைய வைகுண்ட ஏகாதசி திருநாளில் கோயில்களுக்குச் சென்றபோது எடுத்த படங்கள். 🛕முதலில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஶ்ரீ ராம ஆஞ்சனேயர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தேன். 🛕அடுத்து, கூட்டம் மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிந்தே அதைக் காணத் திருவல்லிகேணி…

மெரினாவின் சோகம்: ஒரு நடைப்பயணக் குறிப்பு

வழக்கமான மாலை நேர நடைப்பயிற்சியின் போது மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த இளம் 'பங்குனி ஆமை' ஒன்றைப் பார்த்தேன். செய்யறிவு (AI) தந்த தகவல்களின்படி, 60 ஆண்டுகள் வாழ வேண்டிய அந்த உயிர், மனிதர்களின் அலட்சியத்தால் வீசப்படும் நெகிழி கழிவுகளாலும் இழுவலைகளாலும்…

கத்திப்பாரா சதுக்கத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?

சென்னையில் மெரினா கடற்கரையைத் தாண்டித் திறந்தவெளியில் குடும்பத்தோடு நேரத்தைக் கழிக்க வெகு சில இடங்களே இருந்தன. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் புதுப் பூங்காக்களும், பொது இடங்களும் வருவது மகிழ்ச்சி. அந்த வகையில் செம்மொழிப் பூங்கா, சேத்துப்பட்டு பசுமைப் பூங்கா, வள்ளுவர்…