India

பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

பட்டதாரியரின் பகற்கனவும் ஆமை வேகத்தில் நகரும் ஆரம்பநிலைச் சம்பளமும்

அது பொறியியல் படிப்பாகட்டும், மேலாண்மைப் பட்டமாகட்டும் அல்லது இதர கல்லூரிப் படிப்புகளாகட்டும்… நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு வழங்கும் ஆரம்பநிலைச் சம்பளம் என்னவோ ஆமை வேகத்தில்தான் நகர்கிறது. ஆனால், கடந்த முப்பது ஆண்டுகளில் விலைவாசியோ ஏவுகலங்கள் வேகத்தில் உயர்ந்துவிட்டது. சொந்தமாக ஒரு வீடு வாங்குவது…

தண்ணீருக்கு எம்.எல்.ஏ.வா? – நாம் ஏமாறத் தயாரா?

தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தலா, அல்லது மாநகராட்சிகளுக்கான மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலா? “பாலம் கட்டுகிறேன். குடிநீர் சீராக வர ஏற்பாடு செய்கிறேன். போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களுக்குக் கட்டடம் கட்டித் தருகிறேன். சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க வகை…

India AI Impact Summit 2026

இந்தியா ஏஐ சம்மிட் 2026: இது டிஜிட்டல் புரட்சியா அல்லது வெறும் விளம்பர வெளிச்சமா?

இன்றைக்கு நானும் நண்பர் ஷான் கருப்புசாமியும் இணைந்து இந்தியா ஏஐ உச்சி மாநாடு (India AI Summit) குறித்து ஒரு விரிவான காணொலியை சேப்பியன் ஜீனோவிற்காகச் செய்திருக்கிறோம். அதன் தொகுப்பு: இலக்கை அடைந்ததா இந்த உச்சி மாநாடு? கூட்டம் கூடியது, மின்விளக்குகள்…

2026 டாவோஸ் மாநாடும் அமைச்சர் அசுவினி வைஷ்ணவின் பதிலடியும்

மென்பொருளில் பிஸ்தாக்களாக இருக்கும் இந்தியப் பொறியாளர்கள், ஏ.ஐ. (AI) உலகில் கோட்டைவிட்டுவிட்டார்களா? செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதுதான் பொதுவான பார்வை. கடந்த சில நாட்களாகப் பங்குச் சந்தையில் இன்போசிஸ், விப்ரோ, டி.சி.எஸ். போன்ற ஜாம்பவான்களின் பங்குகள் அடிவாங்கி…

From Gana Songs to the Delhi Parade: The Unending Dream of a former NCC Student,.

கானாப் பாடல்கள் முதல் தில்லி அணிவகுப்பு வரை: ஒரு பழைய என்.சி.சி (NCC) மாணவனின் தீராத கனவு!

இந்த ஆண்டு குடியரசுத் தினத்தைத் தொடர்ந்து நேற்று நடந்த என்.சி.சி (தேசிய மாணவர் படை) மாணவர்களின் அணிவகுப்புப் படத்தைப் பார்த்த போது இந்தியனாகப் பெருமையாகவும், தனிப்பட்ட முறையில் ஏக்கமாகவும் இருந்தது. நான் சி.பி.எஸ்.ஐ (CBSE) தனியார் பள்ளியில் படித்தேன். 1980களில், எட்டாம்…

நான் எதற்காக வெட்கப்படுகிறேன்?

நேற்றைக்கு ஒரு நண்பர் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். அவர் ஒரு வரலாற்று ஆர்வலர், பாதுகாவலர் மற்றும் எழுத்தாளர். உலகின் பல நாடுகளுக்கும் ஆராய்ச்சிப் பயணங்கள் செல்பவர். அவர் பகிரும் படங்களோடு, மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றி வருத்தப்பட்டுச் சுட்டிக்காட்டுவது இந்த ஒரு…