Venus-Jupiter Conjunction now live in Chennai
A few minutes ago, at around 7 PM, during my usual evening walk on the terrace, I spotted two unusually bright objects low on the western horizon. I had recently…
A few minutes ago, at around 7 PM, during my usual evening walk on the terrace, I spotted two unusually bright objects low on the western horizon. I had recently…
நைல் முதல் கூவம் வரை: ஒரு நெகிழிப் பொருளாதாரம்! தி கார்டியன் (The Guardian) இதழில் இன்று ஒரு சிந்திக்கவைக்கும் செய்தியைப் படித்தேன். எகிப்தின் நைல் நதியில் மீன்கள் குறைந்துவிட்டதால், அங்கிருக்கும் மீனவர்கள் இப்போது மீன்களுக்குப் பதிலாக நெகிழிக் கழிவுகளை வலைவீசிப்…
சில வாரங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் வாசல் தெருக் கொடியில் ஒரு கருப்புப் பூனை இரண்டொரு குட்டிகளைப் பெற்றிருந்தது. அவ்வப்பொழுது அந்தப் குட்டிகளை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் ஏ.சி. பெட்டிக்கு அருகில் வைத்துக் காவலுக்கு இருக்கும். எங்களுக்கு எந்தத்…
மெட்ராஸ் மெரினா கடற்கரையில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இரண்டு பழைய பீரங்கிகளைப் பார்த்தபோது, ஒரு பழைய வரலாற்றை நையாண்டியுடன் நினைவுகூரத் தோன்றியது. இது ஒரு வேடிக்கையான காணொலி மட்டுமே. 🚫FR #France #madras #marinabeach #FirstCarnaticWar #1746 #British பொறுப்புத்துறப்பு (Disclaimer): தற்போது…
எங்கள் வீட்டில் நேற்று மாலை நடந்தது இது. வரவேற்பறை முகப்பு மாடத்தில் (பால்கனியில்) இருந்து ‘தொப்’ என்ற சத்தம். என்னவென்று போய்ப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் ஒரு மைனா பறவை இறந்து விழுந்திருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்கிருந்தோ…
நான் படம் எடுப்பதைப் பார்த்து, எனக்காகவே ஆடாமல் அசையாமல் தோரணையாக இந்த மாடு நின்றது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், அது இழுத்து வரும் வண்டியில் இருந்த வண்ண வண்ணக் காய்கறிகள் நேரில் பார்க்க ரொம்பவே அழகாக இருந்தன. #VibrantVegetables #Bullpose #streetphotographyindia…
வழக்கமான மாலை நேர நடைப்பயிற்சியின் போது மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கியிருந்த இளம் 'பங்குனி ஆமை' ஒன்றைப் பார்த்தேன். செய்யறிவு (AI) தந்த தகவல்களின்படி, 60 ஆண்டுகள் வாழ வேண்டிய அந்த உயிர், மனிதர்களின் அலட்சியத்தால் வீசப்படும் நெகிழி கழிவுகளாலும் இழுவலைகளாலும்…
சென்னையில் மெரினா கடற்கரையைத் தாண்டித் திறந்தவெளியில் குடும்பத்தோடு நேரத்தைக் கழிக்க வெகு சில இடங்களே இருந்தன. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் புதுப் பூங்காக்களும், பொது இடங்களும் வருவது மகிழ்ச்சி. அந்த வகையில் செம்மொழிப் பூங்கா, சேத்துப்பட்டு பசுமைப் பூங்கா, வள்ளுவர்…