-
பொன்னியின் செல்வன் 2 (2023)
பொன்னியின் செல்வன் 2 இன்று ஐமாக்ஸ் பெரிய திரையில் பார்த்தாயிற்று, எனக்குப் பிடித்திருந்தது. திரைக்கதை நன்றாகவிருந்தது. ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் நடிப்பு அருமை. நடிகர் ரகுமான் இந்த வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார்?. இறுதி சண்டைக்காட்சி சுமார் தான், ஆனால் திரைப்பட வடிவத்தில் அவசியம். எனக்குச் சொல்ல ஒரு புகார் தான், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் பின்னணி இசை வெறும் இரைச்சல், முக்கியமான காட்சிகளில் கூட வசனம் கேட்க முடியாதளவு வாத்திய இசைகளின் ஆதிக்கம், அதோடு ஒலியளவையும் குறைத்திருக்கலாம். பின் குறிப்பு: புத்தகத்திலிருந்து ஏன், எப்படி மாறுபட்டு இருக்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. காரணம் நான் நாவலை வாங்கினேனே தவிரப் படித்ததில்லை! #PonniyinSelvan2 #பொன்னியின்செல்வன்
-
August 16 1947 (2023), a promising story squandered
The film, directed by N S Ponkumar and starring Gautham Karthik, explores an intriguing scenario. What if a remote Indian village, oppressed by the British for decades, remained unaware of Independence Day for 24 hours? How would it affect their lives? The tortures the residents go through at the hands of a British tyrant were heartbreaking, but the screenplay couldn’t do justice. The happenings in the second half were implausible, because of which I was unable to connect. The art direction and the costumes were brilliant and also were the background and music by Sean Roldan. The film manages only a Raw from Mangoidiots. The love story between Gautham Karthik…
-
Ponniyin Selvan: I (2022)
It has been a dream for generations of Tamilians to have writer Kalki’s Ponniyin Selvam come to the silver screen. Many years ago, I watched the adaption of the novel into a stage play which was breathtaking. Ponniyin Selvan 1 (2022) by veteran director Manirathnam benefits not only from Kalki’s rich imagination but a dazzling lineup of stars: Aishwarya Rai Bachchan, Trisha, Vikram, Jayam Ravi, Karthi & many others. Writer Jeyamohan‘s dialogues and the screenplay aided by Elango Kumaravel were the real strength of the film – their work has answered how the characters should be speaking, do they speak in contemporary Tamil or alienating the audience by speaking the…
-
Bridgerton Season 2
இதயம் (1991) முரளிக்கூட (ராஜா கதாபாத்திரம்) இரண்டு மணி நேரத்தில் தனது காதலை ஹீராவிடம் (கீதா கதாபாத்திரம்) சொல்லிவிடுவார். ஆனால் நெட்பிலிக்ஸ் ப்ரிட்ஜர்டன் இரண்டாம் சீசனில், இந்திய பெண் ‘கேட்’டும், வைகண்ட் ‘ஆண்டனி’ ப்ரிட்ஜர்டனைடும் அவர்களின் காதலை ஒப்புக்கொள்ள, அவர்களுக்கு எட்டு எபிசோடும், பன்னிரெண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இவர்களின் இந்தக் குழப்பத்தால் ராணி சரலோட்டின் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது, பாவம் அவர்களும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருப்பார்கள்! கேட் சர்மாவாக சிமோன் ஆஷ்லேவும், வைகண்ட் ‘ஆண்டனி’ ப்ரிட்ஜர்டனாக ஜோனாதன் பைலேவும் அவர்களின் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் . பல முறை உதடும் உதடும் உரசும் அளவுக்கிட்டே வந்தாலும், விலகிப் போய் நம்மைக் கடுப்பேற்றுவார்கள். ஒரு கட்டத்தில் நாமே எழுந்து உள்ளே போய், போதும்டா சாமி, முத்தம் கொடுத்து, காதலை சொல்லித் தொலைக்கவும் என்று கெஞ்சத் தோன்றிவிடுகிறது.
-
India 1944 to 48 by Thiru Ashokamitran
எதிரிகளோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல் இயல்பாக நடக்கும் ஒரு குடும்பத்தின் கதையைக் கூட இவ்வளவு சுவாரசியமாக சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த நாவல், எழுத்தாளர் திரு அசோகமித்திரன் அவர்களின் இந்தியா 1944-48, பக்கங்கள் 215. அவரின் ஒன்றிரண்டு புனைவுகளை நான் படித்திருக்கிறேன், இது ஏனோ என்னை சொக்கிவிட்டது. நடுயிரவு வரைப் படித்துவிட்டு புத்தகத்தை முடித்தபின் தான் உறங்க போனேன், கனவில் சுந்தரமும் மணியும், பார்வதியும், லக்ஷ்மியும், பம்பாய் நகர அடுக்குமாடியும் தான் தெரிந்தது. பம்பாய் 1944, இந்தியா 1948 என்று இரு குறுநாவல்களாக வெளிவந்ததை, ஒரே நாவலாக காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுயிருக்கிறார்கள் – ஒன்றாக வாசிப்பது தான் சரியாக தோன்றுகிறது, இரண்டிலும் அதே கதாபாத்திரங்கள் தான், தொடர்ச்சியாகத் தான் வருகிறது. முதல் பகுதியில் தம்பி குரலில் கதைப் போகிறது, அவனது பெயரே நமக்கு இறுதியில் தான் தெரிகிறது. இரண்டாம் பகுதி அண்ணனின் பார்வையிலிருந்து வருகிறது. நாற்பதுகளில் பாலக்காட்டில் இருந்த ஒரு தமிழ் குடும்பம் தனது குடும்ப தலைவனை அவரது சிறு வயதிலேயே இழந்துவிடுகிறது, இரண்டு…
-
Balisamiyin thuppu by Thiru Devan
“பல்லிசாமியின் துப்பு” என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் இதுவும் துப்பறியும் சாம்புவைப் போன்று ஒரு நகைச்சுவைச் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைத்தேன். முதல் சில சிறுகதைகளைப் படித்தவுடனேத் தெரிந்துவிட்டது என் கணிப்பு தவறு என்று. தமிழில் வந்த நகைச்சுவைக் கதைகளில் இன்றும் அதிகமாக பேசப்படுவது எழுத்தாளர் தேவன் அவர்களின் “துப்பறியும் சாம்பு“. அதில் ஒரு ஆஃபிஸ் குமாஸ்தாவாய் இருந்தவர் தனது திடீர் அதிர்ஷ்டத்தால், மற்றவர்களால், கண்டுப்பிடிக்க முடியாத பலத் திருட்டுக்களை சுலபமாகத் துப்புத்துலக்கி விடுவார். என் பையன் குழந்தையாக இருந்தப் போது அவனுக்கு இந்தக் கதைகள் மிகப் பிடிக்கும், பல நாட்கள் புதுக் கதைகளை நானே என் கற்பனையில் இட்டுக்கட்டிச் சொல்வேன். ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் (1942-1957) நிர்வாக ஆசிரியராக இருந்தார் திரு தேவன் அவர்கள். தமது நாற்பத்து நான்கு வயதிலேயே இறைவனடி எய்தினார், சுமார் இருபது ஆண்டுகளிலேயே எப்படி இவ்வளவு கதைப் படைப்புகளை அவரால் எழுத முடிந்தது என்பது ஆச்சரியம் தான். அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடானப் “பல்லிசாமியின் துப்பு” சிறுகதைத் தொகுப்பில் முதலில்…
-
Kadalukku Appaal by Pa.Singaram
கடந்துவிட்ட வேறொரு நூற்றாண்டிற்குச் சென்று அந்தச் சூழலில் வாழ வேண்டுமென்றால் அறிவியலால் காலக் கப்பலேதையும் தரமுடியாது, ஆனால் அதற்கு மாற்றாக அந்தக் காலத்தில் வாழ்ந்த திறமையான எழுத்தாளர்களின் படைப்புகளால் முடியும். அப்படியான ஒரு புதினம் தான் திரு ப.சிங்காரம் அவர்கள் 1950 இல் எழுதிய “கடலுக்கு அப்பால்”. என்ன ஒரு மகத்தான படைப்பு இது! முதல் வரியிலேயே 1945 இல் தமிழர்கள், அதுவும் செட்டிமார்கள் கொடிகட்டிப் பறந்த மலேயா நாட்டின் பினாங்கு நகரத்திற்கு நம்மைப் புலம் பெயர்த்து, அங்கேயே வசிக்க வைக்கிறார் ஆசிரியர். ஆங்கிலேயர்கள் வசம் இருந்து, ஜப்பானியர்களிடம் சென்று, ஆங்கிலேயர்களிடமே திரும்பும் சூழ்நிலையில் (1941-1945) செல்கிறது கதை. பினாங்கு நியூ லைன் வீதியில், போருக்கு முன்பு பினாங்கு தெருவிலும் “லேவாதேவி”, அதாவது வட்டித் தொழில், செய்துக் கொண்டிருக்கும் வானாயீனா என்கிற ஆ.சி.வயி.வயிரமுத்துப் பிள்ளையவர்களின் மார்க்காவில் “அடுத்தாள்” (மேலாள் என்கிற மேனேஜருக்கு கீழே இருக்கும் ஆள், பெட்டியடிப் பையங்களுக்கு மேலே இருப்பவன்) வேலையில் இருக்கும் “செல்லையா” என்பவன் தான் கதையின் நாயகன். கதை ஆரம்பிக்கும் போது…
-
RRR (2022)
Director S. S. Rajamouli is famous for bringing fantasy to the big screen like no one else. Simple folklore or an imaginative tale, when it gets handled by him, becomes magical. He is the unchallenged king of grandiose in Indian cinema. RRR (2022) is no exception to this successful record of his. You should watch it in a theatre preferably in 3D and you will be thoroughly entertained. The film gets my Ripe rating. Just like the blockbuster Baahubali (2015), RRR is also about the fight between two fearless men. The story happens in the 1920s, during the British rule of India. N. T. Rama Rao Jr. comes as a…