An Autobiography of Thiru T K Rangarajan
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மூத்த தலைவரும், இரண்டுமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திரு டி. கே. ரங்கராஜன் அவர்களின் சுயசரிதை நூல் “தொடர் ஓட்டம்”. நடந்து கொண்டிருக்கும் 47ஆவது சென்னை புத்தகக் காட்சியில் இன்று மாலை வெளியிடப்பட்டது. கிடைத்த…