Press ESC to close

Or check our Popular Categories...
Tag:

Food

131   Articles
131
2 Min Read

Triplicane Rathna Cafe Sambar

ரத்னா கபே மசாலா தோசைக்கு நடுவில் நிறையச் சாம்பார் விட்டுச் சாப்பிடுவது சுவை என்றாலும், தோசை முடிந்தவுடன் வெறும் சாம்பாரை மட்டும் ஊற்றி உள்ளங்கையில் வழித்து வழித்துச் சாப்பிடுவது அமிர்தம் உண்டதை போன்ற உணர்வை அளிக்கும். ஒரு டப்பா முழுக்க பனிக்கூழ்…

1 Min Read

Homemade fermented rice porridge

வீட்டில் செய்த கருப்புக் கவுனி அரிசிக் கஞ்சி. முதல் நாள் இரவு படுக்கும் முன் கலைந்து, ஊற வைத்து, காலையில் சமைத்து, மோர் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சுவையோ அருமை, அமிர்தம்…

5 Min Read

Healthy breakfast at 99 Km filter coffee

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்ல சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது காலை உணவுக்கு என் விருப்பமாக இருந்த உணவகம் ஹரிதம். சென்னையிலிருந்து சுமார் நூறு கிலோ மீட்டரில், மாநகர நெரிசல்கள் முடிந்து, பயணம் தொடங்கி இரண்டொரு மணி நேரங்கள் ஆகியிருக்கும்,…

4 Min Read

நான் மட்டும் சைவம்!

போன வாரம் மதுரையில் கீழடி அருங்காட்சியகம் சென்றுவிட்டு மதியச் சாப்பாட்டுக்கு எங்கே போவது என்று பேசியதில் நான்கில் மூன்று பேர் அசைவம் என்பதால் அம்மா மெஸ் என்று முடிவு செய்யப்பட்டது. நான் எவ்வளவு போராடியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வா, அங்கே…

3 Min Read

Scrummy breakfast at the Welcome Hotel

இன்று, ஞாயிறு காலை நண்பருடன் சென்னை புரசைவாக்கம் பகுதிக்குச் செல்லவேண்டியிருந்தது. முதலில் அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று அமைதியாகத் தரிசனம் செய்துவிட்டு, வயிற்றுக்கு உணவிட எங்கே போகலாம் என்று நண்பரிடம் கேட்டேன். இந்தப் பகுதிக்கு நான் வருவது இது தான் முதல்…

1 Min Read

Don’t throw refill pack labels

இது சுக்கு காபியைப் பற்றியோ, அதன் பெயர்க் காரணம் பற்றியோ, இந்த உற்பத்தியாளர் பற்றிய பதிவோவில்லை. நான் என் அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்ட யோசனையைப் பற்றியது. அட்டைப் பெட்டியில் வரும் மாவுகளை, டப்பாவில் கொட்டிவைக்கும் போது, இப்படி அட்டையிலிருந்து பெயரையும்…

5 Min Read

An evening at Trichy Central

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டல், மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு அருகில் இருக்கும் பாதம் பால் கடையில் தான் ஒட்டு மொத்த திருச்சிராப்பள்ளி மாநகர மக்களும் இருக்கிறார்கள் போல. நாங்கள் இருந்த இரண்டு நாட்களும்…