• தமிழ்

    Tamil magazine special issues for Diwali

    பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி மலர்கள் வாங்கினேன். ஒரு காலத்தில் இவை இல்லாமல் தீபாவளியே இருக்காது, உறவினர்கள் நண்பர்களிடம் இரவல் கொடுத்து, இரவல் வாங்கிப்படிக்கப்படும். இதில் வரும் விளம்பரங்கள் அதிக நாள் பேசப்படும். மலர்களோடு ஒரு பெட்டிக்கடையே இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இன்று இளைத்து கலையிழந்து காணப்படுகிறது.

  • Flashback,  Lounge,  தமிழ்

    My grandfather LIFCO Sarmaji and Sri Rajaji

    சில வாரங்கள் முன்பு, நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தப் போது, ராயல்டி என்று பேச்சு வந்தது. என் தாத்தா லிப்கோ (LIFCO Publishers Pvt. Ltd.) நிறுவனர் திரு கிருஷ்ணசாமி சர்மா (LIFCO Sarmaji) அவர்களுக்கு திரு ராஜாஜி அவர்களோடு இந்த விசயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது, அதை திரு தேசிகனிடம் பகிர்ந்துக் கொண்டேன். சில தினங்களுக்குப் பின் மீண்டும் என்னைத் தொடர்புக் கொண்டு, நான் கூறியவற்றை கல்கி வாரயிதழில் தனது கடைசிப் பக்கம் கட்டுரையில் எழுதலாமா? எனக் கேட்டார். கரும்பு தின்னக் கூலியா, தாராளமாக என்றேன். திரு ராஜாஜியும் சரி, என் தாத்தாவும் சரி, மிக உயர்ந்த மனிதர்கள், அவர்களைப் பற்றி வழக்கில் பேசலாம், ஆனால் தவறாக ஏதாவது என்னால் அச்சில் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், என் தாத்தாவின் அந்தரங்கச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்த எங்கள் குடும்ப நண்பர் (திருவஹீந்தரபுரம், கடலூர்) திரு வேணுகோபால் (Venugopal Desikan) அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்துச்…

  • Mobile Apps
    Apps,  Interviews,  தமிழ்

    Why we don’t have a TikTok like hit in India – My Interview

    சிறிய உதாரணம், நிறுவனங்களுக்கான மென்பொருள், குறுஞ்செயலி விசயமாக 1000 இந்திய தலைமை செயல் அதிகாரியை நம்மால் (எப்படியும்) சந்தித்துவிட முடியும். ஆனால் ஒரு 10 லட்சம் பேரை சென்றடைய வேண்டுமெனில் நம்மால் செய்யமுடியுமா? எனவே B2C துறையில் நாம் மிகுந்த அனுபவத்தினை பெறவேண்டும். இன்று நண்பர் திரு செல்வ முரளி என்னைத் தொடர்பு கொண்டு பத்திரிகை.காம் இணையத்தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்தார், அதில் அவர் என்னைக் கேட்ட கேள்வி “சமீபத்தில் பிரபலமாக இருக்கும் டிக்-டாக் போன்ற செயலிகள் எதுவும் ஏன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை?“, அதற்கு அந்தக் கட்டுரையில் நான் கூறிய பதில் கீழே: //தொழில்நுட்ப முனைவு எல்லாமே பி2பி (B2B – ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு) நிறுவனங்கள் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் இணைந்து  தொழில் துறைக்குத் தேவையானவற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் உண்மையில் தேவை, B2C எனப்படும் நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதில் தான் இருக்கிறது. நம்முடைய மென்பொருள், குறுஞ்செயலி போன்றவற்றினை உருவாக்கிட நம்மிடையே உள்ள தயாரிப்பு மேலாளர்களுக்கு (Product Managers) B2B முறையில்தான்…

  • Economy,  Interviews,  தமிழ்

    My interview in a Tamil farming magazine

    விவசாயிகளுக்கு பயந்தரும் பல செய்திகளை தர ஒரு செல்பேசி செயலியையும், வலைத்தளத்தையும் – விவசாயம் என்ற பெயரில் நண்பர் செல்வ முரளி, சிறப்பாக நடத்தி வருகிறார். இதில் வருமானம் அதிகம் இல்லையென்றாலும் ஒர் தன்னார்வ முயற்சியாக, அவரின் ஆர்வத்தில் நடத்துகிறார். இவரின் “விவசாயம்” குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் 2015 ஆண்டிற்கான ‘முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது’ வழங்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். இன்றைய “விவசாயம்” இணைய இதழில், “விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள்” என்ற தலைப்பில் என்னுடைய ஒரு பேட்டி வந்துள்ளது. பார்க்கவும் (PDF). இதில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்கள்: இன்றைய சூழ்நிலையில் விவசாயித்திற்கு முக்கிய பிரச்சனை இரண்டு – அவை: நிதி மற்றும் தகவல் பரிமாற்றம். நாம் அனைவரும் விவசாயிக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முயற்சி செய்யவேண்டும். அதே சமயம் விவசாயத்தினை குறைந்த அளவிலான விவசாயிகளே செய்ய வேண்டும் , அதிக உற்பத்தி மற்றும் லாபகரமாகவும் இருக்க வேண்டும். அவர்களின் பிள்ளைகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். ஒரு இரண்டு சக்கர வாகனம்…

  • Lounge,  Rostrum

    Quote in Communications Today

    Few months ago, Communications Today magazine circulation department wrote to me asking to pen down my opinion about their magazine to be published in their monthly section called “blog”, a weird name for a reader column. Neverthless I obliged and sent them the following quote, which appeared in this month (December 2015) issue of their magazine. Mobile subscribers base in India has crossed 716 Million, taking telecommunication in reach to every single Indian household. Along with this growth has been the impressive growth in usage of smartphone and apps in India in last two years. As a result success of every single Software or Software Service today is depended on having a…

  • Articles

    Common Man’s Aspirational needs are the new growth engine

    In this month (April 2012) issue of Think Aloud magazine published by Internet & Mobile Association of India (IAMAI) my article has been published. This issue is a Mobile VAS in India, and my article is titled  “Aam Aadmi’s Aspirational needs are the new growth engine”. I have talked about how Indian Mobile Industry is in a cusp of change and it is time they got to move from offerings basics to start addressing consumers’ aspirational needs. In the article I had outlined various offerings that can increase nearly double the revenue to over Rs. 55,000 crore by FY ‘15. The listings are in FIFO (First In, First Out) order…

  • Articles,  Technology,  தமிழ்

    My article on China’s Supercomputer published in Theekkathir

    இன்று வெளிவந்த தீக்கதிர் நாளிதழில் நான் எழுதிய கட்டுரையொன்று பிரசுரமாகியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத  என்னை ஊக்குவித்த திரு.டி.கெ.ரங்கராஜன், எம்.பி. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கட்டுரை முழுவதுமாகவும், நாளிதழில் இருந்து வருடிய PDF பிரதியும் இங்கே. கணினி உலகிலும் இன்று சீனா தான் “சூப்பர்”! சூப்பர் ஸ்டார் என்றால் நமக்கெல்லாம் தெரியும், அது என்னது சூப்பர்-கம்ப்யூட்டர்? எந்திரன் படத்தில் ‘சிட்டி’ ரோபோ அதன் பல அடிமை ரோபோக்களை எல்லாம் ஒருங்கிணைத்து கட்டுப்படுத்த அதற்குத் தேவையாகயிருந்த கணினியைப் போல பல ஆயிரம் மடங்கு கணிக்கும் திறன் கொண்டது தான் “சூப்பர்-கம்ப்யூட்டர்”. இது நம் மடிகணினியைப் போன்று சிறியது அல்ல, மிகப் பெரியது, குளிர்படுத்தப்பட்ட பல ஆயிரம் சதுர அடி இடத்தில் பல நூறு நபர்கள் இயக்கும் ஒன்று. பொதுவாக மிகக்கடினமான அறிவியல், வானவியல், அணுவியல் ஆராய்ச்சிகளுக்கு ஒரு நொடியில் பல கோடான கோடி கணக்குகளுக்கு விடையறியும் திறன் வேண்டும், இதை செய்வது தான் ஒரு சூப்பர்-கம்ப்யூட்டர். சூப்பர்-கம்ப்யூட்டர்களை நம் தெருக்கோடியில் இருக்கும் மின்-சாதன கடையில் போய்,…

  • Articles

    My Quote in Mint Newspaper

    Today in Hindustan Times Mint business paper there was an article on recently concluded Tamil Internet Conference 2010 and it included a quote and information from me. The article titled “Mixing Tamil and tech to book computing” was done by Ms Niranjana Ramesh, who interviewed me some time back and we had a good discussion stretching for few hours. You can see more of the past press coverage of TI2010 in my earlier post here. A case in point is the word computer. For some time now, it’s been called kanipori in Tamil. “But somewhere along the way, we Net enthusiasts felt it didn’t quite capture the essence of an…