பல வருடங்களுக்கு பிறகு தீபாவளி மலர்கள் வாங்கினேன். ஒரு காலத்தில் இவை இல்லாமல் தீபாவளியே இருக்காது, உறவினர்கள் நண்பர்களிடம் இரவல் கொடுத்து, இரவல் வாங்கிப்படிக்கப்படும். இதில் வரும் விளம்பரங்கள் அதிக நாள் பேசப்படும். மலர்களோடு ஒரு பெட்டிக்கடையே இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இன்று இளைத்து கலையிழந்து காணப்படுகிறது.
Comments