உயிரோடு ஒரு சமாதி… இரண்டரை நாள் போராட்டத்திற்குப் பின் மீண்ட அதிசயம்!
சில வாரங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் வாசல் தெருக் கொடியில் ஒரு கருப்புப் பூனை இரண்டொரு குட்டிகளைப் பெற்றிருந்தது. அவ்வப்பொழுது அந்தப் குட்டிகளை எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருக்கும் ஏ.சி. பெட்டிக்கு அருகில் வைத்துக் காவலுக்கு இருக்கும். எங்களுக்கு எந்தத்…








