My try at writing Tamil poems
ஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை இங்கே. எனது இரண்டாவது தமிழ் கவிதை(கள்) முயற்சி, கீழே: பொருள் புரியும்படி…