Reading

நாளிதழ்களில் இணைப்புகள் அதிகம், வாசிப்பு குறைவா?

இது இன்றைக்கு வந்த டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ். மொத்தம் எத்தனைப்பக்கங்கள், எத்தனை இணைப்புகள் என்றே எண்ணமுடியாத அளவு அதிகமாக இருக்கிறது. முக்கால்வாசி பக்கங்கள் விளம்பரங்களாகவே இருக்கும். நிறுவனங்கள் பணம் கொடுக்கிறது, நாளிதழ் தொழிலை ஓரளவு உயிரோடு வைத்திருக்க உதவுகிறது…

Tamil Digital Library relaunch

08.08.2025 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட மின் நூலகத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தகவல்…

Moore Market, Reimagined at a Mall

நேற்று “மூர் மார்க்கெட்” என்ற அந்தப் பெயரைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் நின்றுவிட்டேன். மேல் தளத்தில் இருக்கும் பி.வி.ஆர். கிரண்ட் மாலில் ‘மார்கன்’ படத்திற்குப் போக நேரமாகிவிட்டதால் சென்றுவிட்டேன். அடுத்த படமும் முடிந்து கீழேயிரங்கும் போது தரைதளத்தில் இருந்த கடைக்குள் சென்று…

சசி தரூரின் வார்த்தை மாயாஜாலம்

இந்த மாதிரியான ஒரு நூல் தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா? இல்லையென்றால் செயற்கை நுண்ணறிவைக் கொண்டாவது எழுதப்பட வேண்டும். கடந்த சில தினங்களாக எனக்குத் தொண்டை வலி, சளி, காய்ச்சல். கண் எரிச்சலால் கணினித் திரைகளைப் பார்க்க முடிவதில்லை. சரி, ஏதாவது புத்தகத்தைப் படிக்கலாம்…

தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை வெளியீட்டின் போது இந்த நூல் வெளியிடப்பட்டது. “தமிழ் நிதி நிர்வாகம்”, தொன்மையும் தொடர்ச்சியும் என்கிற இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான நிதி வரலாறு இதில்…

எப்படி இந்தியாவின் ஆறு லட்சம் ஆராய்ச்சி நூல்கள் சிகாகோவில்?

இந்தியாவைப் பற்றிய சுமார் ஆறு லட்சம் நூல்கள் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சி நூலகத்தில் எப்படிச் சேர்ந்தன? பி.பி.சி.யின் இந்தச் சுவாரஸ்யமான கட்டுரை அதை விளக்குகிறது. 1950 மற்றும் 1960களில், இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவிய காலகட்டத்தில், அமெரிக்க அரசு தங்களின்…

48th Chennai Book Fair

வருடா வருடம் நான் செல்லும் புனிதப் பயணத்தை அதன் தொடக்க நாளன்றே சென்று வந்துவிட்டேன். கூடுதல் சிறப்பாக எழுத்தாளர்கள் திரு மனுஷ்ய புத்திரன் மற்றும் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியரும் எனது நண்பருமான திரு பா ராகவன் அவர்களையும் பார்த்துப் பேசி, படம்…