ஜென் கொலை வழக்கு: பா ராகவன்
ஜென் கதைகள் நம்முள் நாமே சென்று பார்த்துக் கொள்ளச் செய்பவை. மிகச் சில வார்த்தைகள், அல்லது ஓரிரு வரிகளே விடையென்று சொல்லிச் செல்பவை இவை. தீவிரமாக நம் வாழ்க்கையை ஆராயச் சொல்லிக் கொடுக்கக் கூடியது. ஓஷோ அவரின் பல உரைகளில் இவற்றை…








