Bharathi and inspired leadership, a discussion
I recently spoke on why Subramania Bharati continues to matter for leaders even in 2025. For me, Bharati was not just a poet. He was a visionary who practised leadership,…
I recently spoke on why Subramania Bharati continues to matter for leaders even in 2025. For me, Bharati was not just a poet. He was a visionary who practised leadership,…
மாலை நேரக் குளிர் கடற்காற்று, பளிச்சென்ற கதிரவன் ஒளி, கையில் நல்லதொரு புத்தகம், மறந்து போன இந்த உலகத்தை, என் வீட்டு மொட்டைமாடியிலே, இன்று மீண்டும் கண்டேனே!
கோடை நம் நொங்கை எடுக்கிறது, நொங்கின் தோலை நாம் எடுத்தால், நீங்கும் நம் தொல்லை!
வாகனம் ஓட்டாத போதும், வரிசையில் இல்லாத போதும், சென்னைவாசிகள் நல்லவர்கள், மிகப் பொறுமையானவர்கள்! ஏன், எனக்கு இந்தக் கவிதை வெறி என்று கேட்டால். இன்று அலுவலகம் வரும் வழியில் ஒரு மூன்று சக்கர மிதிவண்டி, அதில் முழுக்க தண்ணீர் ‘கேன்’கள், அதை…
பாரதிக்குத் தலையில் வெள்ளை மூடி, எனக்கு வாயில் வெள்ளை மூடி! (இதெல்லாம் கவிதையா? என்கிற உங்கள் மைண்டு வாயிஸ் கேட்குது) #பாரதி #சென்னைபுத்தகக்காட்சி #முகக்கவசம் #தலைப்பாகை #chennaibookfair2022 #subramaniabharathi #poem
ஏனோ தெரியவில்லை, முன்பு என்றைக்கும் இல்லாமல், போன மாதம் திடீர் எனக் கவிதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்து, மூன்று கவிதைகளும் எழுதிவிட்டேன். எனது முதல் கவிதை இங்கே. எனது இரண்டாவது தமிழ் கவிதை(கள்) முயற்சி, கீழே: பொருள் புரியும்படி…
தமிழ் “செய்யுள்” சொல்லிக்கொடு என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் கேட்டான். நான் பள்ளிப்படிக்கும் காலத்திலேயே “செய்யுள்” எனக்கு தகராறு. வெளிக்காட்டிக் கொள்ளாமல் முயன்றேன் – முயற்சி திருவினையாக்கும் அல்லவா? முதலில் உவமைக் கவிஞர் சுரதா அவர்களின் அழகான எது “இன்பம்”…
எனது முதல் தமிழ்க் கவிதை முயற்சி: “கை நீள்வது தவறு, நீட்டாவிடில் ஏது செல்பி!”