Marangalum Manidhargalum by Smt Santhakumari Sivakadaksham
திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதியுள்ள “மரங்களும் மனிதர்களும்” ஒரு சிறுகதைத் தொகுப்பு. “கம்ப்யூட்டர் கிராமம்” கதையில் ஒரு மரத்தை வைத்து அறிவியல் சொல்லியிருப்பார் எழுத்தாளர் திரு சுஜாதா, அதுப் போல இங்கேயுள்ள பத்துக் கதைகள் செய்துள்ளார் நூலாசிரியர் – ஒவ்வொரு…