March 2020

மரங்களும் மனிதர்களும்

Marangalum Manidhargalum by Smt Santhakumari Sivakadaksham

திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் எழுதியுள்ள “மரங்களும் மனிதர்களும்” ஒரு சிறுகதைத் தொகுப்பு. “கம்ப்யூட்டர் கிராமம்” கதையில் ஒரு மரத்தை வைத்து அறிவியல் சொல்லியிருப்பார் எழுத்தாளர் திரு சுஜாதா, அதுப் போல இங்கேயுள்ள பத்துக் கதைகள் செய்துள்ளார் நூலாசிரியர் – ஒவ்வொரு…

Android Kunjappan Version 5.25
SONY Android Smart TV KD-43X8000G
Virus (2019)
சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - நூல் வெளியீட்டு விழா - 14 மார்ச் 2020

Sinthai Kavarntha Thiruvizhakkal

நல்லவனுக்கு மட்டும்தான் வாழ்க்கை திருவிழாவாகிறது – ரால்ப் வால்டோ எமர்சன். ஊரெல்லாம், சமூக வலைத்தளங்களில், செய்திகளில் “கொரோனா, கொரோனா” என்ற அச்சப் படுத்திக் கொண்டிருக்கும் போது – உலகத்தின் மீதும், மக்களின் மீதும், நம்பிக்கையை, நமக்கு கிடைத்துள்ள இந்தப் பொன்னான வாழ்க்கையை…