Kanchipuram Temple: Vadakalai vs Thenkalai case

Kanchipuram Temple
Kanchipuram Temple

//காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினை. இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மீறினால் போலீஸில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்.

~ இந்து தமிழ் திசை – 28 பிப்ரவரி 2020//

இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது அசிங்கமாகவும் இருக்கிறது, கோபமும் வருகிறது:
– ஒரு நல்ல பக்தனிடம் வேற்றுமைகள் இருக்கக்கூடாது,
– எப்போது இவர்களுக்கெல்லாம் வெளிச்சம் தெரியுமோ?,
– எத்தனை எத்தனை அவதாரங்கள் தேவையோ தெரியவில்லை?
என்று என்ன-என்னமோ தோன்றுகிறது.

மனம் அமைதியானதும், இவர்களை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். நிச்சயம் நடக்கும்!

Discloure: நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன், வடகலை: பிராமணன்.

Update 2 March 2020:

மேலே சொல்லிய நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்-சிறிய நல்ல செய்தியிது, மகிழ்ச்சியளிக்கிறது. தொடர வேண்டி, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளைப் வேண்டுகிறேன்.

நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்
நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று ( 1 மார்ச் 2020) இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். நன்றி: இந்து தமிழ் திசை.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading