
Kanchipuram Temple: Vadakalai vs Thenkalai case
//காஞ்சிபுரம் கோயிலில் வடகலை, தென்கலை பிரச்சினை. இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மீறினால் போலீஸில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தல்.
~ இந்து தமிழ் திசை – 28 பிப்ரவரி 2020//
இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது அசிங்கமாகவும் இருக்கிறது, கோபமும் வருகிறது:
– ஒரு நல்ல பக்தனிடம் வேற்றுமைகள் இருக்கக்கூடாது,
– எப்போது இவர்களுக்கெல்லாம் வெளிச்சம் தெரியுமோ?,
– எத்தனை எத்தனை அவதாரங்கள் தேவையோ தெரியவில்லை?
என்று என்ன-என்னமோ தோன்றுகிறது.
மனம் அமைதியானதும், இவர்களை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது. ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். நிச்சயம் நடக்கும்!
Discloure: நான் ஒரு ஸ்ரீவைஷ்ணவன், வடகலை: பிராமணன்.
Update 2 March 2020:
மேலே சொல்லிய நீதிமன்ற உத்தரைத் தொடர்ந்து நேற்று இருதரப்பும் இணைந்து வழிபாடு நடத்தியிருக்கிறார்கள்-சிறிய நல்ல செய்தியிது, மகிழ்ச்சியளிக்கிறது. தொடர வேண்டி, காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளைப் வேண்டுகிறேன்.


