சிங்கப்பூர் முரசு அஞ்சல் விழாவில் நான் பேசும் வீடியோ உரை
எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. எல்லோரும் செல்பேசி செயலிகளை மட்டுமே கவனம்…








