Book Review

புது தில்லி - திரு சா கந்தசாமி

புது தில்லி – திரு சா கந்தசாமி

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் குறைந்த அளவிலேயே நூல்களை வாங்கினேன். வாங்க விரும்பிய பல நூல்களின் அட்டையைப் படமெடுத்து வந்தேன்; ஏற்கனவே வாங்கியிருக்கும் நூல்களில் சிலவற்றையாவது படித்துவிட்டு அடுத்ததை வாங்கலாம் என்கிற எண்ணம். அந்தத் தீர்மானத்திற்கு இணங்க நான் படித்த…

உரு நூல் என் பார்வையில், ஏன்? எதற்கு?

எனது நண்பரும் தமிழ்க் கணினி உலகின் முன்னோடிகளில் ஒருவருமான திரு முத்து நெடுமாறனின் படைப்பு முரசு அஞ்சல் மென்பொருள். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கணினிகளுக்குக்காண முரசு அஞ்சல் செயலியை முற்றிலுமாக மேம்படுத்தியுள்ளார் முத்து. அதோடு பல்வேறு புதிய அழகான எழுத்துருக்களையும்…

தமிழ் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும்

இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை வெளியீட்டின் போது இந்த நூல் வெளியிடப்பட்டது. “தமிழ் நிதி நிர்வாகம்”, தொன்மையும் தொடர்ச்சியும் என்கிற இந்த நூல் ஒரு வரலாற்றுப் பொக்கிஷம். சங்க காலத்திலிருந்து இன்று வரையிலான நிதி வரலாறு இதில்…

படு வேடிக்கை – ஆஸ்டரிக்ஸ்

நீண்ட நாட்களாக இவ்வளவு சிரிக்கவில்லை. காரணம் முக்கியமாக எதுவுமில்லை. நேற்று பண்டிகை என்பதால் வீட்டில் நிறைய வேலை. இரவில் ஓய்வாக இருக்க, எதையும் பார்க்க மனசு இல்லை. என் வீட்டு நூலகத்தில் கண்ணில் பட்ட ஆஸ்டெரிக்ஸ் நகைச்சுவை படக்கதை நூலை எடுத்துப்…

ஜென் கொலை வழக்கு: பா ராகவன்

ஜென் கதைகள் நம்முள் நாமே சென்று பார்த்துக் கொள்ளச் செய்பவை. மிகச் சில வார்த்தைகள், அல்லது ஓரிரு வரிகளே விடையென்று சொல்லிச் செல்பவை இவை. தீவிரமாக நம் வாழ்க்கையை ஆராயச் சொல்லிக் கொடுக்கக் கூடியது. ஓஷோ அவரின் பல உரைகளில் இவற்றை…

An Autobiography of Thiru T K Rangarajan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மூத்த தலைவரும், இரண்டுமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திரு டி. கே. ரங்கராஜன் அவர்களின் சுயசரிதை நூல் “தொடர் ஓட்டம்”. நடந்து கொண்டிருக்கும் 47ஆவது சென்னை புத்தகக் காட்சியில் இன்று மாலை வெளியிடப்பட்டது. கிடைத்த…