புது தில்லி – திரு சா கந்தசாமி
இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் குறைந்த அளவிலேயே நூல்களை வாங்கினேன். வாங்க விரும்பிய பல நூல்களின் அட்டையைப் படமெடுத்து வந்தேன்; ஏற்கனவே வாங்கியிருக்கும் நூல்களில் சிலவற்றையாவது படித்துவிட்டு அடுத்ததை வாங்கலாம் என்கிற எண்ணம். அந்தத் தீர்மானத்திற்கு இணங்க நான் படித்த…







