May 2016

Tamil Nadu state election 2016

இன்று தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போடும் போது எனக்கு இந்தக் கவிதை தோன்றியது. மக்களாட்சி ஒளிர மக்கள் கையில் (கரு)மை

Chatbots and NLP for Tamil

தமிழ் இணையக் கல்விக்கழகம் அதன் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக இந்த வாரம் “இயற்கை மொழியாய்வுப் பயிலரங்கம்” ஒன்றை நடத்துகிறார்கள். இது முழுக்க முழுக்க ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான கோடை முகாம் நிகழ்ச்சி. இதில் எனக்கென்ன வேலை என்கிறீர்களா?. கணினி தொழில்துறையிலிருப்பவர்கள் தமிழ்…