USB-C, its origin and five special features

சென்ற வாரம் இந்தியத் தர நிர்ணய அமைவனம், (ஐ.எஸ்.ஐ முத்திரை வழங்குவது இந்த நிறுவனம் தான்) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் விற்கும் அனைத்து செல்பேசிகளுக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையில் தான் மின்னேற்றம் (சார்ஜிங்) இருத்தல் வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மடிக்கணினிகளிலும் இது கட்டாயமாக்கப்படும். யு.எஸ்.பி-சி ஏன் முக்கியம்?

‘சி’க்குச் சொல்வோம் சியர்ஸ்!

இன்று வந்துள்ள மெட்ராஸ் பேப்பரில் எனது கட்டுரையில் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழி முறையின் தோற்றம், அதன் ஐந்து சிறப்புகளை விளக்கியுள்ளேன். ஒன்று, யு.எஸ்.பி-சி முறையில் தகவலை மட்டுமில்லாமல், சாதனத்தை இயக்கத் தேவையான மின்சாரத்தையும் சேர்த்துக் கடக்கச் செய்ய முடியும். இரண்டு, இந்த முறை செருகிகளை மேலே, கீழே என எப்படி வேண்டுமானாலும் சொருகலாம்.

முழுக் கட்டுரையும் படிக்க ஒரு மாதச் சுலப (₹75) சந்தா எடுக்கலாமே!


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading