இந்த வீடியோவில், வழக்கறிஞர்கள் (Lawyers) தங்கள் தினசரி பணிகளில் செயற்கை நுண்ணறிவை (AI) எப்படி பயன்படுத்தலாம் என்பதை விரிவாகப் பார்க்கிறோம்.
ஏஐ என்பது வழக்கறிஞர்களை மாற்றுவதற்காக அல்ல; அவர்களின் வேலையை வேகமாகவும், துல்லியமாகவும் செய்ய உதவும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறோம்.
விருந்தினர்:
திரு அரவிந்த் ஸ்ரீவத்சா
Advocate, Madras High Court, Founder Partner, ASN Law Chamber, Chennai.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

