செயலிகளின் கதை (அபுனைவு), தி.ந.ச.வெங்கடரங்கன்
“செயலிகளின் கதை”, எனக்கு மிகவும் நிறைவைக் கொடுத்த நூல். உலகம் முழுவதிலும் இருந்து, மென்பொருள் துறையில் அதிகம் அறியப்படாத ‘கசகஸ்தான்’ போன்ற நாடுகளில் இருந்தும் வந்த பல்வேறு செயலிகளின் (Apps) கதையைச் சொல்லும் நூல் இது. எங்களின் இந்த நூல் விரைவில்…



