May 2022

101 Sahabiyat Stories and Dua by Good Word Books, New Delhi.
திரு ப.சிங்காரம் அவர்கள் எழுதிய "கடலுக்கு அப்பால்"

கடலுக்கு அப்பால், திரு ப.சிங்காரம்

கடந்துவிட்ட வேறொரு நூற்றாண்டிற்குச் சென்று அந்தச் சூழலில் வாழ வேண்டுமென்றால் அறிவியலால் காலக் கப்பலேதையும் தரமுடியாது, ஆனால் அதற்கு மாற்றாக அந்தக் காலத்தில் வாழ்ந்த திறமையான எழுத்தாளர்களின் படைப்புகளால் முடியும். அப்படியான ஒரு புதினம் தான் திரு ப.சிங்காரம் அவர்கள் 1950…