Paintings narrating the Dutch occupation of the Thiruchendur temple
இன்று திருச்செந்தூர் முருகர் கோயிலுக்குச் சென்றிருந்த போது பிராகாரத்தில் இந்த ஓவியங்களைப் பார்த்தேன். அதில் டச் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த முருகன் சிலையையும், நடராஜர் சிலையையும் தங்கம் என்று எண்ணி டச்சுக்காரர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றது பற்றியும், அதை எப்படி நாயக்கர்…