Mother Tamil Anthem
சில வருடங்கள் முன் வரை தமிழ்த்தாய் வாழ்த்து என்றால், நான் பள்ளியில் கற்ற மனோன்மணியம் பெ.சுந்தரனார் அவர்களின் ‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்’ தான் என்று நினைத்திருந்தேன். மலேசியா தமிழ் இணைய மாநாடு ஒன்றில் வேறு ஒரு பாடலை ஒலிக்கச் செய்தார்கள்,…