Sattvic food at ISKCON, Chennai
The best way to celebrate Valentine’s Day is through healthy food. Today, my wife and I wondered where to go in the evening. My wife is not much of a…
The best way to celebrate Valentine’s Day is through healthy food. Today, my wife and I wondered where to go in the evening. My wife is not much of a…
பொதுவாக எல்லா ஆண்டும் சென்னை தீவுத் திடலில் நடக்கும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சிக்கு சென்றுவிடுவேன். பெரியதாகப் பார்க்க அங்கே எதுவும் இருக்காது, அதே கடைகளும், தரம் குறைந்த சிற்றுண்டிகளும், சுவாரஸ்யமில்லாத அரசாங்கத்துறை அரங்குகளும் தான் இருக்கும். நான் போவது, என்…
சென்னை புரசைவாக்கம் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று இன்று ஞாயிறு காலை அமைதியாகத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. இந்த பகுதியில் இவ்வளவு பெரிய கோயில் இருப்பது வெளியில் இருந்து தெரியவில்லை. மூலவர் திருநாமம்: ஸ்ரீ கங்காதரேசுவார், தாயார்: ஸ்ரீ…
இன்று, ஞாயிறு காலை நண்பருடன் சென்னை புரசைவாக்கம் பகுதிக்குச் செல்லவேண்டியிருந்தது. முதலில் அருள்மிகு கங்காதரேசுவார் திருக்கோயிலுக்குச் சென்று அமைதியாகத் தரிசனம் செய்துவிட்டு, வயிற்றுக்கு உணவிட எங்கே போகலாம் என்று நண்பரிடம் கேட்டேன். இந்தப் பகுதிக்கு நான் வருவது இது தான் முதல்…
ஓர் பகுதியில் போக்குவரத்து மேம்பாட்டு வேலை (நல்ல விஷயம்) நடக்கிறது என்றால் அந்தப் பகுதியில் இருக்கும் மற்ற முக்கிய சாலைகளை முன்பைவிட நல்ல முறையில், எந்தவித இடையூறும் இல்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் நம் பெருநகர சென்னை…
சென்னை கதிட்ரல் சாலையில் மெரினா கடற்கரையிலிருந்து அண்ணா மேம்பாலம் சென்று கொண்டிருந்தேன். என் காரை இடதுபுறமாக முந்திக்கொண்டு சென்றது ஒரு சின்ன மாருதி நிறுவன கார். பூஜை செய்து இட்ட சந்தனம் அப்படியே எல்லாப் புறமும் பளிச்சென்று இருந்தது. புது கார்…
Nowadays, Chennai has quite a few public parks which are reasonably maintained. These parks provide much-needed green spaces for the public to relax and breathe. Today, as I was in…
நானும் பாத்துட்டேன், நானும் பாத்துட்டேன், நானும் போய் பாத்துட்டேன்! முதல் முறையாகத் தமிழக அரசால் சென்னை சர்வதேசப் புத்தகக் காட்சி இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடக்கும் 46 ஆவது சென்னை புத்தகக் காட்சியோடு அதே வளாகத்தில் (சென்னை நந்தனம்…