Veezhven Endru Ninaiththaayo – A book on Singapore by Thiru Maalan
“வீழ்வேன் என்று நினைத்தாயோ” எழுத்தாளர் திரு. மாலன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த அருமையான புத்தகம். இன்று மதிய உணவுக்குப் பிறகு கையில் எடுத்த இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை, இடைவெளி இல்லாமல் படித்து முடித்தேன். அந்த அளவு சுவாரஸ்யம், ஒரு…