Press ESC to close

Or check our Popular Categories...
4 Min Read

1950களில் நடமாடும் புத்தக விற்பனை வண்டிகள்

இப்போது கொரோனா ஊரடங்கினால் காய்கறி, பழங்களோடு மளிகை சாமான்களும் வீட்டின் வாசலிலேயேக் கிடைக்கிறது. கூடிய விரைவில் செல்பேசிகளும், மடிக் கணினிகளும் கூடக் கிடைக்கலாம்! இதையெல்லாம் எதிர்ப்பார்த்ததுப் போல், என் தாத்தா (லிப்கோ பதிப்பக நிறுவனர்) திரு கிருஷ்ணசாமி சர்மா அவர்கள் 1950களில்…